Posts

Showing posts from November, 2023

வால்காடு பகுதியில் உள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பணியன் மற்றும் மைதானத்தை சுற்றி மரகன்றுகள் நடும் விழா

  நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்  🎇 🎇 🪔 🪔 இன்று (12/11/2023) சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள வால்காடு பகுதியில் உள்ள  கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பணியன் மற்றும் மைதானத்தை சுற்றி மரகன்றுகள்  நடும் விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.... நமது டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் & நிறுவனர் திரு.க.ஜெயபிரகாஷ் , மாநில செயலாளர் திரு.செல்வகுமார்,மாநில பொருளாளர் திரு.பாபு , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் பாபு, ஒருங்கிணைப்பாளர் திரு.பார்த்திபன், ஆலோசகர் திரு.செந்தில் கலந்து கொண்டனர்...நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் & நம் குழுவில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

தீபாவளி பொலம்பாக்கம் அரசு தொழுநோய் மையத்தில்

 அனைவருக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻  இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🔥 🎇 🎇 🪔 🪔  இன்று (11/11/2023) பொலம்பாக்கம் அரசு தொழுநோய்   மையத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு உணவு மற்றும் இனிப்பு , புத்தாடை & அடிப்படை கிட்  மேலும் ஆனந்தபுரம் மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பு உணவு , இனிப்பு, அரிசி & மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பான முறையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் திரு.க.ஜெயபிரகாஷ் தலைமையில் , மாநில ஆலோசகர் திரு.திருநாவுக்கரசு, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் பாபு, மாநில செய்தி தொடர்பாளர் திரு.மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பிரகாஷ், மாவட்ட ஆலோசகர் திரு.செந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 🤝🤝🙏🏻🙏🏻பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏 தொழுநோய் மையத்தில் உள்ள பெரியவர்கள் நம் அமைப்பில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்குமாறு கூறினார்கள் & அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார் 🙏🏻🙏🏻🙏🏻🙏?...

ஈரோடு மாவட்டத்தில்

 நண்பர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 இன்று (13/11/2023) உலக கருணை தினத்தை முன்னிட்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் ஈரோடு மாவட்டத் தலைவி.திருமதி நந்தினி மனோகரன் அவர்கள் ஈரோடு இரயில் நிலையம் & பேருந்து நிலையத்தில் உள்ள பெரியவர்களுக்கு அவர்கள் குழுவுடன் சென்று இனிப்பு & உணவு வழங்கினார்கள் அவர்களின் கருணையை மனதார பாராட்டுகிறோம் 🙏🏻🙏🏻🙏🏻 மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍🎉🎉💐🎊🎊🎉 அவர்களின் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கிறோம்🤝🤝👏🏼👏🏼👏🏼