ஈரோடு மாவட்டத்தில்
நண்பர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 இன்று (13/11/2023) உலக கருணை தினத்தை முன்னிட்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் ஈரோடு மாவட்டத் தலைவி.திருமதி நந்தினி மனோகரன் அவர்கள் ஈரோடு இரயில் நிலையம் & பேருந்து நிலையத்தில் உள்ள பெரியவர்களுக்கு அவர்கள் குழுவுடன் சென்று இனிப்பு & உணவு வழங்கினார்கள் அவர்களின் கருணையை மனதார பாராட்டுகிறோம் 🙏🏻🙏🏻🙏🏻 மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍🎉🎉💐🎊🎊🎉 அவர்களின் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கிறோம்🤝🤝👏🏼👏🏼👏🏼
Comments
Post a Comment