Posts

Showing posts from August, 2023

விருது விழா -9790400606

Image
 விருது விழா -9790400606

விருது விழா கடந்த ஆண்டு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி மரகத குமரவேல்

Image
 

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூபாய் 1000

 நான் படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது.... இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள் 🤝🇮🇳🇮🇳🪷💐💐💐 77வது  சுதந்திர தின விழா போந்தூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில்  சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.... இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை, 🏅 பதக்கம்,பேனா,பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது   முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூபாய் 1000 இரண்டு மற்றும் மூன்று பிடித்த மாணவருக்கு தலா 500 மற்றும் அவர்களுக்கு பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது ..🙏🙏  நிகழ்ச்சியின் தலைமை நமது அறக்கட்டளையின் மாநில தலைவர் & நிறுவனர் திரு.க‌.ஜெயபிரகாஷ் , செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் திரு.ச‌.சுரேஷ் பாபு & மாநில செய்தி தொடர்பாளர் திரு.கோ.மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முன்னிலை- நமது அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திரு.மு.மேகநாதன் அவர்கள், https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02HVtVnRcD18YKihD2SE9NEULLEVBRX8woK4JnAKfquzDRo2fW8MQLhjgPnRWokqiKl&i...

விருது விழா 2023

 டாக்டர்.‌‍ APJ . அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா  விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பெயர் :  தகப்பனார்/கணவர் பெயர் :  பிறந்த தேதி :  முழு முகவரி : செல் :  தாங்கள் செய்யும் சேவைகள் விபரம் :  தங்களின் முழு விவரம் :  நன்றி இப்படிக்கு  டாக்டர் APJ அப்துல்கலாம் அறக்கட்டளை விளாங்காடு மற்றும் கொக்கரந்தாங்கல் நிர்வாகம்... ஜெயப்பிரகாஷ்.க   செல் : 9790400606

இன்று (27/07/2023) பசுமைப்புரட்சி நாயகர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவின் 8வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நமது டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளை விளாங்காடு & கொக்கரந்தாங்கல் சார்பில் பொலம்பாக்கம் அரசு எமரிக்ஸ் தொழுநோய் மையத்தில் உள்ள பெரியவர்களுக்கு மாநிலத் தலைவர் திரு.ஜெயபிரகாஷ் தலைமையில் , மாநில செயலாளர் திரு.செல்வ குமார்,மாநில பொருளாளர் திரு.பாபு, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் திரு.சுரேஷ் பாபு,மாநில செய்தி தொடர்பாளர் திரு.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் திரு.தாமோதரன் கலந்து கொண்டு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள் 🙏🏻🙏🏻 மேலும் மதுராந்தகம் நகர ரோட்டரி சங்கத்தை சேர்ந்த திரு.Rtn.T.S.இரவிக்குமார்,திருநாவுக்கரசு (குணா பிரதர்ஸ்),திரு.Rtn.N. சசிகுமார் அவர்களுக்கு 30 மரக்கன்றுகள் நமது அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டது ✌️✌️🙏 அப்துல்கலாம் ஐயாவின் நினைவுநாளை முன்னிட்டு கவிதைப் போட்டி நடத்தப்பட்டது இதில் தமிழகம் முழுவதிலுமுள்ள 30 மாணவர்கள் & சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது