Popular posts from this blog
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏 இன்று (07/12/2023) காலை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட எலப்பாக்கம் - அருந்ததியர் பாளையம் ,மின்னல் சித்தாமூர்,கீழத்திவாக்கம்,குணங்கரணை ஓடை,பகுதியில் உள்ள மக்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் & நிறுவனர் திரு.க.ஜெயபிரகாஷ், செங்கை மாவட்ட தலைவர் திரு.ச.சுரேஷ் பாபு முன்னிலையில், *ஊட்டி அப்துல்கலாம் முதியோர் இல்லத்தை சேர்ந்த திரு.தசாதீர் ,* சமூக ஆர்வலர்கள் திரு.ஆதிகேசவன்,திரு.பத்மநாபன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவை,போர்வை(பெட்ஷீட்) , ரொக்கம் 500ரூவழங்கினர் , அம்பேத்கர் மக்கள் படையின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் டாக்டர் திரு.கோபன்ராஜ் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது ... நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

Comments
Post a Comment